விமான நிலையத்தில் சந்தேகம் படும் படி இருவரும் நடந்துக்கொண்டதால் இருவரின் பைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டதில் 200 நட்சத்திர ஆமைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, இவர்கள் இரண்டு பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து ஆமைகளை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆமைகளின் மதிப்பு ரூபாய் 10 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.