சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ஜெயலலிதா தொடங்கி வைத்துள்ள இந்த அழைப்பு மையத்தின் தொலைபேசி எண்கள் விசித்திரமாக உள்ளது. அவர் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்த பல திட்டங்களை இதுவரை நிறைவேற்றவில்லை. இப்போது 110 எண்ணுடன் 0 சேர்த்து 1100 என்று அம்மா அழைப்பு மையத்திற்கு தொலைபேசி எண்ணாக கொடுக்கப்பட்டுள்ளது.