சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தினால், அந்த மாணவியை அந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர், சில நாட்களாக வகுப்பறைக்கு வெளியிலேயே நிறுத்தியுள்ளார்.
இதனால் மனமுடைந்த அந்த மாணவி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதன்பின் அந்த பெண் மீட்கப்பட்டு, தற்போது பெரியகுளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.