எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது வாடிக்கையான ஒன்று. இலங்கை கடற்படை கைது செய்வதும், தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதுவதும், அதன் பின் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதும் தொடர்கதையான ஒன்றாகிவிட்டது.