ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை சிறைத்துறை டிஜிபி சத்யநாராயண ராவ் மறுத்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியபோது, ''விவிஐபி என்ற அடிப்படையில் பாதுகாப்பு விதிகள் சசிகலாவுக்கு கடுமையாக பின்பற்றப்படுகிறது. ரூபா சொல்வது போல சிறப்பு வதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை' என்று கூறினார்.