சட்டமன்ற தேர்தலில் நிற்கிறாரா அன்புமணியின் மனைவி!

ஞாயிறு, 7 மார்ச் 2021 (09:45 IST)
சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி ஏதாவது ஒரு தேர்தலில் போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தி 23 தொகுதிகளை பெற்றது பாமக, மேலும் அந்த எந்தந்த தொகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ளது என்பது குறித்தும் விருப்பப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த முறை தேர்தலில் பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணியின் மனைவியான சௌமியா அன்புமணி வெற்றி வாய்ப்பு அதிகமாகவுள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்