இந்நிலையில், ஆர்கேநகர் இடைத்தேர்தலுக்கு தனித் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும், இந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என்றும், அத்தொகுதியில் களமிறங்கவுள்ள அதிமுக சசிகலா அணியின் வேட்பாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தினகரனின் இந்த திட்டம் மக்களிடம் எடுபடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்