இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி. பிரவு தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான, கு.செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஏ.எஸ். பொன்னம்மாள் காங்கிரஸ் இயக்கத்தின் வளர்ச்சிக்காக தமது வாழ்நாளையே அர்ப்பணித்தவர்.