சுவாசக்கோளாறு காரணமாக கடந்த ஒரு மாத காலமாக நிலக்கோட்டை ஏ.எஸ். பொன்னம்மாள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் பொன்னம்மாள் உயிரிழந்தார். இவருக்கு தற்போது வயது 88 ஆகும்.