மக்களின் பிரச்சனைக்காக தான் மட்டுமே போராடுவதாகவும், மற்றவர்கள் போராடுவதில்லை என்றும் கிணற்று தவளையான சீமான் பேசிக்கொண்டிருக்கிறார்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் கண்டனம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் கட்சிகள், முற்போக்கு சிந்தனையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், மாதர் சங்கங்கள், பெண்ணுரிமைவாதிகள் என யாரும் பேசவில்லை என்று சீமான் கூறியதற்குதான் சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார்" என்பது குறிப்பிடத்தக்கது.