கடந்த ஜூன் மாதம் கடத்தி சென்ற அந்த மாணவியை பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் ஆசிரியர் ராஜிவ் காந்தி. மாணவி காணாமல் சென்றதை அடுத்து அவரது பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தலைமறைவான ஆசிரியரையும், கடத்தப்பட்ட மாணவியையும் தேடி வந்தனர்.