அப்போது, நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியை காப்பாற்ற வேண்டும். எந்த சூழ்நிலையிலும் கட்சி பிளவுபட காரணமாக இருந்தவர்களை மன்னிக்கவே கூடாது. நான் யாரை மன்னித்தாலும் மன்னிப்பேன் கட்சிக்கு துரோகம் செய்த பன்னீர்செல்வத்தை மட்டும் மன்னிக்கமாட்டேன். அவரை தனிமைப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார் சசிகலா.