அப்போது மதுசூதனனை வரவேற்று பேசிய முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் ஓபிஎஸ் மக்கள் புரட்சியை உருவாக்கியுள்ளார். அதிமுக அவைத் தலைவர், பொருளாளர் என அதிமுக பெட்டகமே இங்கிருக்கிறது. சசிகலா ஒன்றுமில்லை என தெரிவித்தார். சசிகலா மற்றும் மன்னார்குடி கோஷ்டியின் கதை இன்னும் 2 நாட்களில் முடிந்து விடும் என்றும் பிஎச்.பாண்டியன் கூறினார்.