அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள். இந்த தீர்மானத்தை சசிகலாவிடம் ஒப்படைத்து அவரை பொதுச்செயலாளராக பதவியேற்குமாறு வலியுறுத்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, தம்பிதுரை ஆகியோர் போயஸ் கார்டன் சென்றுள்ளனர்.