மேலும், திமுகவில் இருந்து வைகோ பிரிந்து தனது ஆதரவாளர்களுடன் புதிய கட்சி தொடங்கும் போது, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் பணம் வாங்கிக் கொண்டா திமுகவை உடைத்தார்? என சந்திர குமார் கேள்வி எழுப்பினார். அவர் அதிமுகவிடம் பணம் வாங்கியதை ஒத்துக்கொண்டால் நான் திமுகவிடம் பணம் வாங்கியதை ஒத்துக்கொள்கிறேன் என்றார் சந்திரகுமார்.