சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக சென்னை ஓடும் கூவம் ஆறு, அடையாறு ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் கரைகளில் குடிசை போட்டு வசித்தவர்கள் வெள்ளத்தில் சிக்கி குடிசைகளையும், உடமைகளையும் இழந்தனர்.
இந்தநிலையில், ஒக்கியம் துரைபாக்கம், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் குடிசைமாற்று வாரிய சார்பில் கட்டப்பட்ட குடியிருப்புகளில், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.
வீடுகள் ஒதுக்கீடு பெற்றவர்கள், ஏற்கனவே ஆற்றங்கரைகளில் கட்டப்பட்டிருந்த குடிசைகளையும், அப்புறப்படுத்தி, ஆற்றங்கரைகளுக்கான எல்லையும் அடையாளம் காணப்பட்டுள்ளது.