ஏடிஎம் மையத்தில் ரூ.7.50 லட்சம் கொள்ளை...அதிர்ச்சி சம்பவம்

வெள்ளி, 18 மார்ச் 2022 (18:19 IST)
கடலூர் மாவட்ட கே.என் பேட்டையில் உள்ள ஏடிஎம் மையத்தில் ரூ.7  லட்சத்து  50000 பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

 கடலூர் அருகேயுள்ளா கேஎன். பேட்டை என்ற கிராமத்தில் ஒரு தனியார் இயந்திரம் இயங்கி வருகிறது. இதில் நேற்று மாலை   7 மணிக்கு ஏடிஎம் மையத்தில் பணம் வைக்கும்  ஊழியர்கள்    4 பேர் ரூ   .  7 லட்சத்து 50 ஆயிரம் பணம்  வைத்துள்ளனர்.

இதனையடுத்து, 4 பேரில் ஒருவரான கிருஷ்ணகுமார் இரவில் தனியாகச் சென்று,  ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ.7, லட்சத்து 50 ஆயிரம் பணத்தை எடுத்துச் சென்றுள்ளார். இன்று அதிகாலை வந்து  பார்த்த  ஏடிஎம் பராமரிப்பாளர் திருப்பாந்துரம்  காவல்  நி லையத்தில் புகார் அளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்