இதனையடுத்து, 4 பேரில் ஒருவரான கிருஷ்ணகுமார் இரவில் தனியாகச் சென்று,  ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ.7, லட்சத்து 50 ஆயிரம் பணத்தை எடுத்துச் சென்றுள்ளார். இன்று அதிகாலை வந்து  பார்த்த  ஏடிஎம் பராமரிப்பாளர் திருப்பாந்துரம்  காவல்  நி லையத்தில் புகார் அளித்தார்.