ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மிகவும் அமைதியாக, நேர்மையாக நடைபெற்றுள்ளது. ஆனால்,ஒரு சில கட்சிகள் பல புகார்களை கூறியுள்ளனர்.
பொது வாழ்க்கையில் உள்ள அக்கட்சியினர், அரசியல்ரீதியான குற்றச்சாட்டுகளை வைக்கும் போது, அதற்கான முழு ஆதாரங்களையும் சேர்த்தே வைக்க வேண்டும்.