இதுகுறித்து தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட 181 வது எண் வாக்குச் சாவடியில் மறுவாக்குப் பதிவு நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
அங்கு, வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத பலர் அந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டதாக புகார் வந்ததையடுத்து, அங்கு மறுவாக்குப் பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.