அதில், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் எந்தவித காரணமும் கூறாமல், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் காரணமாக, அத்தொகுதியில் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இவ்வாறு இடைத் தேர்தலை நடத்துவதன் மூலம் மக்கள் வரிப்பணம்தான் தேவையின்றி செலவாகின்றது.