பேரறிவாளன் இருந்த சிறையில் 10 வருடங்கள் சிறைத் துறை டிஐஜி யாக நான் இருந்ததகவும் , சமூகத்தில் வாழக்கூடிய ஒரு தேர்ந்த மனிதனாக பேரறிவாளன் இருப்பதாகவும். அவர் தெரிவித்துள்ளார். பேரறிவாளனை பற்றி மேலும் கேட்டபோது .மற்ற கைதிகள் போல் பேரறிவாளன் இருந்ததில்லையென்றும். நான் பார்த்ததில் இருந்து .அவர் புத்தகங்களை அதிக நேரம் வாசிப்பார் என்றும், இதை விட்டால் எழுதிக்கொண்டு இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் குற்றவாளிகள் திருந்துவதற்க்கு 14 வருடங்கள் போதும் என்றும் அவர் கூறிப்பிட்டுள்ளார்.