தமிழக சட்ட மனறத் தேர்தலுக்கு மிக குறுகிய காலமே உள்ளது. இந்த நிலையில் வாக்காளர்பட்டியலை சரிபார்த்து போலி வாக்காளர்களை கண்டறிந்து தேர்தல் ஆணையம் நீக்கம் செய்ய வேண்டும். அப்போது தான் உண்மையான ஜனநாயகம் மலரும். அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் எடுக்கும் என நம்புகிறேன்.