இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக மக்கள் தங்களது குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் தோறும் ஒவ்வொரு மாதமும் மக்கள் குறைதீர் கூட்ட முகாம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.