"மாதம் ஒரு முறை ரேசன் கார்டில் மாற்றம் செய்யலாம்" - தமிழக அரசு அறிவிப்பு

வியாழன், 9 ஜூன் 2016 (16:09 IST)
பொது மக்கள் தங்களது தேவைக்கு ஏற்றவாறு, மாதம் ஒரு முறை ரேசன் கார்டில் மாற்றம் செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
 

 
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக மக்கள் தங்களது குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் தோறும் ஒவ்வொரு மாதமும் மக்கள் குறைதீர் கூட்ட முகாம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்