யாரையோ காப்பாற்ற போலீசார் என் மகனை கொன்று விட்டனர் : ராம்குமார் தந்தை (வீடியோ)

திங்கள், 19 செப்டம்பர் 2016 (17:28 IST)
சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் ராம்குமாரின் தந்தை பரமசிவம், தமிழக போலீசார் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.


 

 
புழல் சிறையில் ராம்குமார் நேற்று மின்சார கம்பியை உடலில் செலுத்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால், இதனை ராம்குமாரின் தந்தை பரமசிவம் மறுத்துள்ளார்.
 
உண்மையான குற்றவாளிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு, தன் மகன் ராம்குமாரை பொய்யாக போலீசார் இந்த வழக்கில் சிக்க வைத்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.
 
அவர் செய்தியாளர்களிடம் பேசும் வீடியோ:
 

வெப்துனியாவைப் படிக்கவும்