தற்போது இவர் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்ததக்குதல் குறித்து இவர் கூறுகையில் "நாங்கள் கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருக்கும் போது வாட்டர் ஸ்கூட்டரில் இறங்கி வந்த இலங்கை கடற்படையினர் எங்கள் மீது கற்கள், இரும்பு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர், எங்கள் வலைகளையும் வெட்டி கடலில் வீசினர். அப்போது. இரும்பு குண்டு பட்டு எனக்கு மண்டையில் காயம் ஏற்பட்டது’ என்று அவர் தெரிவித்தார்