புதுச்சேரியில் நடைபெற்ற திருமணத்துக்கு, விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் இருந்து, பாமக நிறுவனர் ராமதாஸ் தனது காரில் இரவு புறப்பட்டார். அவரது காருக்கு பின்னால் பாதுகாப்பு போலீசாரின் வாகனம் பின்தொடர்ந்து வந்தது.
இதில், மோட்டார்சைக்கிளில் சென்ற முத்துகிருஷ்ணன் (28), மணிபால் (22), சாலையோரம் நின்று கொண்டு இருந்த சுரேந்திரன் (25), மூர்த்தி (29), ஆறுமுகம் (62), முத்துகிருஷ்ணன் (47) ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர்.