இதனால், இந்த பகுதியில் வெள்ளம் அதிகரித்தது. மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. திடீரென, திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்குள் வெள்ளம் புகுந்தது. ஆங்காங்கே வெள்ள நீர் அப்படியே நின்றது. இதை அகற்ற அவரது வீட்டில் உள்ளவர்கள் முயன்றனர்.