இந்நிலையில், யஷ்வந்த்பூர்-பாடலிபுத்ரா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், சென்ட்ரல்-ஐதராபாத் சார்மினார் எக்ஸ்பிரஸ், நவஜீவன் எக்ஸ்பிரஸ் போன்ற ரெயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தண்டவாளத்தில் நீர் தேங்கி நிற்பதால், சென்னை புறநகர் ரயில்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டதால், பயணிகள் பெரும் துன்பத்திற்க உள்ளாகியுள்ளர்.