மேலும், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் 2015 ஆம் ஆண்டு நவம்பர் 29 முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நீர் இருப்பு, வரத்து, வெளியேற்றம் குறித்த பதிவேட்டையும் தாக்கல் செய்ய வேண்டும். அடுத்த விசாரணை ஏப்ரல் 13 ஆம் ஒத்திவைக்கப்படுகிறது என்று கூறினர்.