தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் அதிமுக அரசு நிறைவேற்றிவிட்டது. அதுமட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பயன்பெரும் வகையில் அம்மா உணவகம், அம்மா மருந்தகம் என ப திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார். வரும் சட்டபேரவை தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெரும். விஜயகாந்தை பொருத்தவரை தேர்தல் நேரத்தில் மேடை போடுபவர்கள், கொடி தோரணம் கட்டுபவர்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்குமோ அதே அளவு முக்கியத்துவம் தான் இருக்கிறது என்று கூறினார்.