ஆட்டை விழுங்கியபடி இருக்கும் மலைப்பாம்பு குறித்த தகவல் காட்டுத்தீயை போல கிராம மக்களிடையே பரவியது. மலைப்பாம்பை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கூடிய பொதுமக்கள் பாம்பை பார்த்ததும் அடிக்க முயன்றனர். இதனால் பாம்பு ஆட்டை விழுங்காமல் துப்பிவிட்டது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சிலர் பாம்பை உயிருடன் பிடித்தனர்.