விழுப்புரம் அரசு கல்லூரியில் மாணவர்களின் தேவையை கருத்தில் கொண்டு ஷிப்டு முறை அறிமுகபட்டது. அரசு கலைக்கல்லூரியில் முது நிலை ஆராய்ச்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், மக்களுக்கு தேவையான பல நல்ல திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்த நல்ல திட்டங்களை அதிமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது.