சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் இணையதளத்தில் வெளியான சசிகலா புஷ்பாவின் புகைப்படம் கொண்டு அவரை சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.
அதில் சசிகலா புஷ்பாவை கொம்பு முளைத்தவராக சித்தரித்து, ‘கழகத்தை பாதுகாக்க எங்களுக்குத் தெரியும் நீ யார்? நாவை அடக்கு இல்லை…’ என்று ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இன்னொரு போஸ்டரில் ‘பெண் இனத்தின் அவமானச் சின்னம்’ என்று உள்ளது.