ஒரு பாலுறவுக்காரர்களை மதிப்பிட, திருச்சபைக்கு எந்த உரிமையும் இல்லை எனவும் தேவாலயங்கள், அவர்களுக்கு மரியாதை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் திருச்சபையால் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண்கள், ஏழைகள், மற்றும் கட்டாயக் குழந்தை தொழிலாளர்கள் ஆகியோரிடத்திலும் மன்னிப்பு கோர வேண்டும் என போப் தெரிவித்துள்ளார்.