இதேபோல, பெசன்ட் நகர் கடற்கரையிலும் தற்காலிக காவல் உதவி மையம் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பூங்காக்கள், பொருட்காட்சி மையம், உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் பிற இடங்களிலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.