ஆனாலும், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அடுத்த மாதம் நவம்பர் 19 ஆம் தேதி தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், தேர்தல் கூட்டணி கணக்காக இருக்கலாம் என கருதப்படுகிறது.