சுவாதியை கொலை செய்ய ராம்குமார் பயன்படுத்திய அரிவாளும், ரத்தம் படிந்திருந்த சட்டையும்தான் காவல்துறைனருக்கு இருக்கும் கடைசி ஆதாரம், அதைவைத்து தான் ராம்குமாரை குற்றவாளி என்று கூறி தண்டனை பெற்றுத் தர முடியும்.
சுவாதி கொலையை நேரில் பார்த்தவர்கள், ராம்குமாரை நேரில் பார்த்தவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ராம்குமார் தங்கியிருந்த மேன்சனில் உள்ள சிலரும் சாட்சிகள் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளனர். ஆதாரங்கள் நிரூபனமானால் தான் ராம்குமாருக்கு விரைவில் அதிகபட்ச தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும்.