இவர் தனது ஆண் நண்பருடன் மாமல்லபுரம் சென்றுள்ளார். அங்கு, தனியார் விடுதி அறையில் இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பெண் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், தன்னை விடுதி ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக கூறி இருக்கிறார். இதை அடுத்து, காவல்துறையினர், அப்பெண்ணின் காதலன் உட்பட 3 பேரை கைது செய்து இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.