அவரது குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது என்ற தகவலை அடுத்து காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.