இதனையடுத்து, நிதி நிறுவன ஊழியர்களும், காவல் துறையினரும் பாலனின் டிராக்டரை பறிமுதல் செய்ய சென்றுள்ளனர். அப்போது பாலன், தான் வாங்கிய டிராக்டரை பறிமுதல் செய்ய வேண்டாம் என்று கெஞ்சியதோடு, டிராக்டரை விட்டு கீழே இறங்க மறுத்திருக்கிறார்.
இதனால், ஆத்திரமடைந்த காவல் துறையினர் பாலனை பலமாக தாக்கிதோடு, வலுக்கட்டையமாக குண்டுகட்டாக தூக்கிச்சென்று காவல் துறையினரின் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். மேலும், அவரது டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர்.