நாடு முழுவதும் நடக்கும் முழு வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வரக் கோரி தமிழக சட்டப் பேரவையில் இருந்து திமுக, சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்த அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
இதனால், அங்கு நின்ற போலீசாருடன் விஜயதரணி எம்.எல்.ஏ. கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.