இந்நிலையில், வினிஷாவுக்கு ரயில்வே காவல்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.50 ஆயிரத்தை கண்ணன் - சிபுஷைனி தம்பதிகள் பெற்றுள்ளனர். ஆனால், குறித்த நேரத்தில் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. அதே போல் கொடுத்த பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.
இது குறித்து, வினிஷா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் புகார் அளித்தார். அப்புகார் குறித்து விசாரணை நடத்த, மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு அவர் உத்தரவிட்டார்.