நடிகை பார்வதி வீட்டில் கொள்ளையடித்தவர் கைது: போலீஸார் விசாரணை

புதன், 7 டிசம்பர் 2022 (12:29 IST)
நடிகை பார்வதி வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொள்ளை போன நிலையில் அந்த கொள்ளையன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
பார்வதி வீட்டிலில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் அவரிடம் முன்னாள் பணியாளராக இருந்த சுபாஷ் என்பது தற்போது தெரியவந்துள்ளது. கொள்ளையன்  சுபாஷ் புதுக்கோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
முதல்கட்ட விசாரணையில் பெண் குரலில் சுபாஷ் பேசியதாகவும், அவர் பெண் குரலில் பேசியது எப்படி என நடித்து காட்டியதாகவும் அது ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்