இந்தியக் குடியரசின் முதல் மகன் குடியரசு முன்னாள் தலைவர் கலாம் அவர்களின் மறைவு அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. கலாம் அவர்கள் மனிதப் புனிதர். அவரது அன்பும், எளிமையும், மனித நேயமும், கனவும், மாணவர்கள் - இளைஞர்கள் மீது கொண்ட பாசமும் இணையற்றது. இவை அவருக்கு எடுத்துக்காட்டுகள்.
அவரது மறைவு இந்தியவுக்கு ஈடுசெய்ய முடியாது பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், இந்திய மக்கள் அனைவருக்கும் வேதனையளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
கலாம் கண்ட கனவு இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம், வல்லரசு, மாணவர்கள் - இளைஞர்கள் மேம்பாடு என்பதை அவருக்கு அஞ்சலி செலுத்தி நினைவில் கொள்வோம் என தெரிவித்துள்ளார்.