அன்புமணியை முதல்வர் வேட்பாளராக தேமுதிக ஏற்றால், அவர்களை எங்களது கூட்டணியில் வரவேற்க, நாங்கள் தயாராக உள்ளோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் மீனவர்கள், தொழில் அதிபர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து பேசி அவர்களின் கருத்துக்களை கேட்டு, அதன் அறிக்கையை கட்சி தலைமைக்கு தாக்கல் செய்வார்.