இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இதனையடுத்து, கடந்த மே 23ஆம் தேதி ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழகத்தில் இருந்து குக்கிராமத்தில் இருந்து கூடஅதிமுகவினர் வந்து கலந்து கொண்டனர். ஆனா், ஓ.ராஜா கலந்து கொள்ளவில்லை.