நாஞ்சனூர் செட்டிமேடு என்ற பகுதியை சேர்ந்தவர் கட்டமுத்து. இவருக்கு அக், 20 நேற்று திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் உடனே சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கட்டமுத்துவை 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் கட்டமுத்து மற்றும் அவரது உறவினர்கள் படுகாயம் அடைந்தனர். அனைவரும் உடனடியாக புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கட்டமுத்து பரிதாபமாக இறந்து போனார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.