அப்போது செய்தியாளர்களிடம் மக்கள் விரும்பினால் தனது ராஜினாமாவை திரும்ப பெறுவேன் என்றார். ஆனால் அதற்கு சட்டப்படி சாத்தியமில்லை. இனி ஓ.பன்னிர்செல்வம் தனது ராஜினாமாவை திரும்ப பெற்று முதல்வராக முடியாது. முதல்வரின் ராஜினாமாவை ஏற்கனவே ஆளுநர் ஏற்றுக் கொண்டு விட்டார். ஓ.பன்னீர் செல்வத்தை இடைக்கால முதல்வராக தொடர உத்தரவிட்டுள்ளார்.