கடந்த 2008ஆம் ஆண்டு இலங்கை தமிழர் பிரச்சனைக்காக தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கியூ பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல், முறைகேடு அதிகரித்து விட்டது. தேசிய கட்சி தேவை இல்லை காமராஜர் ஆட்சிதான் தமிழகத்தில் ஊழல் இல்லாத காலமாக இருந்துள்ளது.