தமிழக மக்கள் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவரால் பெரும்பான்மை நீருபிக்க முடியுமா என்பது தெரியவில்லை. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மக்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருவதாகவும், அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.